கட்டுரை எம். பிரபு கடந்த சில ஆண்டுகளாக , நம் நாட்டில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கான காரணங்களை நாமும் நன்றாகவே அறிவோம். தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் கூ றி யதன்படி , மலேசிய தேசிய நூலகம் நடத்திய ஆய்வில் 57.7% மலேசியர்கள் வாசிப்பை விரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட் டுள து. ஆனால் அவர்கள் உண்மையிலேயே புத்தகங்களைப் படிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. என து பார்வையில் , நம்மிடம் புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றும் பெரிதாக இல்லை. சிறியவயதிலிருந்து எழுத்துக்களை கற்றுக்கொள்கின்றோம் , ஆனால் வயது ஆக ஆக கற்றுக் கொண்டதை புறக்கணிக்கின்றோம். தண்டத்திற்குத்தானே பள்ளியில் அத்தனை வருடங்கள் பள்ளியில் பயின்றோம்? மாற்றம் தேவை! மலேசியர்கள் வாசிப்பில் தொடர்ந்து ஆர்வம் காட்ட வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு குடிமகனும் , குழந்தை பருவத்திலிருந்தே புத்தகங்களை நேசிக்க வேண்டும். ஆனால் உண்ம...