Coretan M. Mahendran Impian kami sejak beranak-pinak adalah untuk pulang ke kampung pada hari tua. Jika boleh, mahu sahaja kami pulang pada masa itu juga. Tetapi tugas kami sebagai guru di bandar mengekang hajat kami. Walaupun isteri aku bukan sekampung denganku dan bukan dilahirkan di kampung, dia amat gembira setiap kali kami pulang ke kampung. Di kampung, tinggal ibu dan bapa sahaja. Kami adik-beradik semua bekerja di luar negeri dan luar negara. Mereka berasa amat selesa di sana. Bandar besar memberikan kepuasan hidup kepada mereka. Mereka tidak berhasrat untuk pulang semula ke kampung dan menghabiskan sisa-sisa hidup di sana. Kami berdua adalah lain daripada yang lain. Ibu bapaku mewasiatkan rumah yang diwarisi secara turun-temurun kepada aku dan isteri. Ada juga dalam kalangan adik-beradikku yang berkata-kata di belakang. Namun, mereka terpaksa mengalah. Walhal, mereka mahupun anak-anak mereka tidak mempunyai kecintaan terhadap rumah yang sudah diwarisi lebih daripada 100 t...
சிறுகதை நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தை முறையாக பேணிக் காக்கப்படா விட்டால் ... எம். பிரபு இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியமானதாகும். கவின் வெறுமனே நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அவர் யாருடனும் சமரசமாகப் போகப்போவதும் இல்லை. அதற்குத்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அவர் செத்தாலும் சரி , தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என உறுதியுடன் இருந்தார். கருப்பு சூட் அணிந்துகொண்டு தங்கும் விடுதி அறையை விட்டு படிக்கட்டின் வழியே லோபி க்கு இறங்கினார். கையில் ப்ரீஃப்கேஸ் . மின் தூக்கியை உபயோகிக்க விரும்பவில்லை. அதுதான் பாதுகாப்பானது என எண்ணினார். எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது அவரது வழக்கம். அவரது உயிர் அவர் குடும்பத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல ; மாறாக , அவர் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் உரித்தானதாகும். இவ்வளவு காலமாகத் தொலைத்ததை மீட்டெடுக்கும் பணி கவின் கையில்தான் உள்ளது. அவரையே தொலைத்துவிட்டால் , பிறகு யார் அவரது இலட்சியத்தைத் தொடர்ந்து ஏற்று நடத்துவது ? அவரது எல்லாத் திட்டங்களும் வீணாகிவிடும்....