Skip to main content

Posts

நீதிமன்றத்திலிருந்து இலக்கியத்திற்கு: வீர்சிங் மரண மர்மம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது

    புத்தகம்              1925 ஆகஸ்ட் மாதத்தின் ஒரு காலை, Taiping நகரிலுள்ள போலீஸ் நீதிமன்றத்தில் வழக்கமான அமைதி அங்கு காணப்படவில்லை. பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த வீர்சிங்  என்ற ஆடவரின் மரணம் குறித்து சாட்சிகள் ஒருவருக்கொருவர் அழைக்கப்பட்டு சாட்சியம் அளித்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயன்றனர்.   நீதிமன்றம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.   அந்த வழக்கு பின்னர் 1925 செப்டம்பர் மாதத்தில் Ipoh நகரிலுள்ள பேராக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது . பல நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு சாட்சியங்களும் சாத்தியங்களும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் வரலாற்றில் உள்ள பல சம்பவங்களைப் போல சில கேள்விகள் இன்னும் மர்மமாகவே இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த நிகழ்வு மீண்டும் கவனத்தை ஈர்க்கிறது—இந்த முறை இலக்கிய வடிவில்.   1992 முதல் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்     உதயசங்கர் எஸ்பி  (Uthaya Sankar SB), இந்தக் கொலை மர்மத்தை தனது பு...
Recent posts

புது முதலாளி

  சிறுகதை   எம். பிரபு   “ கிருஷ்ணா , கடையை கொஞ்சம் பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்!” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , அரிசி ரெண்டு கிலோ கட்டி வை!” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , இந்த பொருட்களோட விலையெல்லாம் கணக்கு செய்து வை!” அப்போதும்   கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. “ கிருஷ்ணா , எனக்கு உடம்புக்கு முடியல. சாமான் எல்லாம் கட்டி வை. ” கிருஷ்ணன் பொருட்படுத்தவில்லை. தந்தை ஒரு வருடத்தில் இறந்தும் போனார். அப்போதுதான் கிருஷ்ணனுக்கு பயம் வந்தது. எப்படி தன்னையும் , தன் தம்பி தங்கைகளையும்   காப்பாற்றி க் கொள்ளப்  போகிறோம் என்கிற பயம். அவன் தலை மேல் பெரும் பாரம்.   கித்தா மரம் வெட்டுவதா ? அது அவனுக்குப் பிடிக்காதே. அதில் பயிற்சியும் இல்லை. தொழிற்சாலையில் வேலை செய்வதா ? தோட்டத்தை விட்டு வெகு தொலைவு போக வேண்டும். இறுதியாக அப்பாவுடைய இந்த மளிகைக் கடையை தொடர்ந்து வழி நடத்துவதுதான் சரியெனப்பட்டது. வேறு வழி இல்லை. அப்பாவுடைய ஒரே சொத்து. சொந்தக்காரர்களை எதிர்ப்பார்க்கலாம் என்றால் , அவர்கள் தன் பெற்றோரை பகைத்துக் கொண்டவர்களாயிற்றே. ஏத...

ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ...

  சிறுகதை   எம்.   பிரபு                                       தெரிந்தோ தெரியாமலோ அவன் இந்த க்  கொலையை ச்  செய்து விட்டான். பிணம் நிச்சயம் எழப் போவது இல்லை. நடந்து முடிந்த சம்பவத்தை அவனால் மாற்றி அமைக்க இயலாது. நடந்து விட்டது. அதுதான் உண்மை. அழுதும் பயனில்லை. இந்த ச்   சூழ்நிலையை ஏற்றுத்தான் ஆக வேண்டும். காலம் கடந்து விட்டது. இப்போது அவன் செய்ய வேண்டியது ஒன்றுதான். இந்த பி ண த்தை அப்புறப் படுத்துவது. இனியும் தாமதப் படுத்த இயலாது. பிறகு சூழ்நிலை அவன் பக்கம் சார்ந்து இருக்காது . இது அவனுக்கு இரண்டாவது முறை . இதற்கு முன்பு செய்த போது அந்த வீட்டின் பின்னால் பரந்த நிலம் இருந்தது. அங்கு அதை புதைத்தாகி விட்டது. இப்போது நட த்தப்பட்ட  கொலை, அவனுக்கு   கடினமானது. இந்த கொலை தான்  அவன் முன்பு செய்த கொலைகளிலிருந்து மாறுபட்டது.   சங்கடமானதும்  கூட. இந்த வீடமைப்பு ப...

SAYA, RTM DAN HARI RAYA PUASA

  Pengalaman                                     M. Mahendran   Sejak sekolah rendah lagi saya sudah berkawan dengan rakan-rakan Melayu.  Jika tidak, tidak berertilah kita dilahirkan di Malaysia. Walaupun Hari Raya Puasa sudah diraikan sejak abad ke-13 Masihi lagi di sini, iaitu sekitar tahun 1400-an; k etika di darjah satu, sudah tentulah saya tidak tahu apa itu Hari Raya  Puasa  dan mengapa perlunya sambutan itu dan sebagainya. S aya  juga  tidak tahu pasal  amalan   ber puasa  dan lain-lain tentang agama Islam .  Malahan, pasal agama yang dianuti (Hindu) sendiri pun saya tidak tahu apa-apa. Saya bersembahyang menurut cara mereka bersembahyang di rumah ataupun di kuil.  D i sekolah kebangsaan tempat saya belajar, ramai pelajar kaum Cina dan India; di mana kantin sekolah sentiasa dibuka. Saya pun tidak ingat adakah rakan-rakan Melayu saya...