Skip to main content

Posts

மது

  கட்டுரை                                              எம். பிரபு   மனிதர்களும் மதுவும் பிரிக்க முடியாத ஒன்று போல ஆகிவிட்டது. இந்த உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் , மக்கள் மது அருந்துவதைத் தடுக்க முடியவில்லை. கூடுதலாக , இதற்காக யாரும் கவலைப்படுவதும் இல்லை. அவர்கள் மத போதனைகளை கடைபிடிக்கிறவர்களாக இருந்தாலும் , அல்லது மதுவால் ஏற்படும் ஆபத்துகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தாலும் , மதுவைத் தொடுவதில் எந்த தயக்கமும் இருந்ததில்லை .   99 Speed Mart போன்ற கடைகளில் நிறைய   இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் மதுபானங்களை வாங்குவதைக் காண்கிறேன். அவர்கள் மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைபோல் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவது   போன்றே   மது வாங்குவது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது.   மதுபானம் பல வகைகளில் கிடைக்கிறது. ஒயின் , விஸ்கி , பிராந்தி , பீர் , தோ டி , சம்சு , ரம் மற்றும் குறைந்த ஆல்கஹால் சதவீதம் கொண்ட ஷாண்டி போன்றவை இதில் அடங்கும். தற்போது...

ரம்பா ஊர்வசி மேனகா

  குறுங்கதை   எம். பிரபு         வித்வான் அறையின் கதவை மெதுவாகத் திறந்தேன். இந்தச் செயலுக்கு என்னைத் தூண்டும் காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. வித்வான் பெரும்பாலும் நீண்ட நேரம் குளியலறையில் இரு ப்பார் . இ துதான் சரியான சந்தர்ப்பம் . அவர் அறையில்  எதையாவது கண்டுபிடிப்பேன் என்று நம்பினேன்.  தின மும் ஏங்கித் தவிக்கத் தேவையில்லை. அறையில் அவ ரு டையப் பொருட்கள் அதிகமில்லை. ஒரு பயணப்பை , நாதஸ்வரம் , மேசையில்  சில புத்தகங்கள் , பேனாக்கள் மற்றும்  பென்சில்கள்  இருந்தன . கதவின் பின்புறம் வண்ண மையமான  உடைகள் தொங்கியிருந்தன. நான் அவ ரு டைய பணப்பையை எடுத்தேன். ஏதாவது புகைப்படம் இருக்குமோ என்று   பார்க்கத்தான் . அந்த ப்  பணப்பையை முற்றிலும் பரிசோதித்தேன். வெறும் இந்திய , மலேசிய ரொக்கம்  மற்றும் சில ரசி து கள் மட்டுமே காணப்பட்டன.   பிறகு மேசையின் இழுவையைப் பார்த்தேன். . ரம்பா ,  ஊர்வசி, மேனகா. அது தான் எங்கள் பெயர்கள் ,  நாங்கள் மூன்று சகோதரிகள்.   பெயர்கள்   விசித்திரமாக இருக்கிறதல்லவா ?  எ...

MENIKMATI SASTERA

  Pengalaman     Oleh: M. Mahendran   Menikmati sastera adalah suatu yang indah dan perlu bermula dari rumah lagi. Sebagai manusia bertamadun, kita harus tahu menghayati karya-karya sastera negara dan antarabangsa. Ini adalah penting untuk membina insan yang berpengetahuan serta bersifat mulia. Untuk menarik minat seseorang untuk meninati sastera bukanlah mustahil. Saya akan menceritakan kisah diri saya sendiri sebagai contoh. Tanpa disedari kesusasteraan  pelbagai bahasa telah menakluki diri saya sejak kecil. Boleh dikatakan ketika umur yang ketiga atau keempat, saya sudah didedahkan untuk mendengar dan menonton. Yakni, menonton filem di pawagam dan mendengar drama-drama radio Malaysia dan Singapura dalam bahasa Tamil. Walaupun kedua-dua ini adalah medium audio dan visual, ia tetap boleh dikategorikan dalam bidang sastera. Sastera itu sendiri membawa maksud karya atau hasil penulisan yang mempunyai nilai seni estetik dan kebudayaan yang tinggi. Ia biasanya yang...